Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:20 IST)
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ராசா கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்துமத அவதூறு பேச்சுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற. ஆ ராசாவின் இந்துமத சர்ச்சைக்குரிய பேச்சு திமுகவினர் ஆதரிக்கவில்லை என்பது அவர்கள் மௌனமாக இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments