இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:20 IST)
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ராசா கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்துமத அவதூறு பேச்சுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற. ஆ ராசாவின் இந்துமத சர்ச்சைக்குரிய பேச்சு திமுகவினர் ஆதரிக்கவில்லை என்பது அவர்கள் மௌனமாக இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments