Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:20 IST)
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ராசா கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்துமத அவதூறு பேச்சுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற. ஆ ராசாவின் இந்துமத சர்ச்சைக்குரிய பேச்சு திமுகவினர் ஆதரிக்கவில்லை என்பது அவர்கள் மௌனமாக இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments