Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினோத ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:16 IST)
வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்கள் அச்சுறுத்து வகையில் பைக்  ஓட்டிய  இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீஸார்  கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர்.
 
இந்த நிலையில், தென்காசியில்  உள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக வகையில், ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், அவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments