Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினோத ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:16 IST)
வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்கள் அச்சுறுத்து வகையில் பைக்  ஓட்டிய  இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீஸார்  கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர்.
 
இந்த நிலையில், தென்காசியில்  உள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக வகையில், ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், அவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments