Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (08:15 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிய மனு  மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி 17 போலீஸார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 17 வயது ஸ்னோலினின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஸ்னோலின் தாய் போலீசார், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments