Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (08:15 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிய மனு  மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி 17 போலீஸார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 17 வயது ஸ்னோலினின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஸ்னோலின் தாய் போலீசார், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments