Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (08:15 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது கொலை வழக்கு பதிய கோரிய மனு  மீது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி 17 போலீஸார் மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரில் 17 வயது ஸ்னோலினின் தாய் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஸ்னோலின் தாய் போலீசார், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்  சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments