Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெதுவாக சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்து

Webdunia
வியாழன், 4 மே 2023 (16:44 IST)
எகிப்து நாட்டில் சாலையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

எகிப்து நாட்டின் எல் வாடி கில் ஹிடிட் என்ற மாகாணத்தில் இருந்து  நேற்றிரவு தலைநகர் கெய்ரோவை நோக்கி ஒரு  பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் 45 க்கும் மேற்பட்ட  பயணிகள் பயணித்தனர்.  இரவுவேளையில் நெடுஞ்சாலையில் பேருந்து கொண்டிருக்கும்போது, சாலையின் முன்னே மெதுவாய் சென்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில்  பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற போலீஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திடீரென உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75,000ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..!

அத்வானியின் சாதனையை முறியடித்த அமித் ஷா.. உள்துறை அமைச்சராக அதிக நாட்கள்..!

வெஜ் பிரியாணியில் எலும்பு துண்டு வைத்து பணம் செலுத்த மறுத்த இளைஞர்கள்: சிசிடிவி மூலம் சிக்கிய கும்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments