Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு செல்போன் பரிசளித்த சிறுவன்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:04 IST)
வீட்டில் பணிபுரிந்த பெண்ணுக்கு சிறுவன் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வசித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் தன் வீட்டில் பணிபுரியும் சரோஜா என்ற பெண்ணுக்கு தான் பேட்மிண்டன் போட்டியில் விளையாடி வென்ற பரிசுத் தொகையில் அவருக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அந்த சிறுவன் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த வயதில் அடுத்தவர்களை மகிழ்வித்த சிறுவனின் குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments