Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:26 IST)
திருச்சியில்  ரயிலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டை இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருந்துள்ளது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்துள்ளதாம். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments