Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:26 IST)
திருச்சியில்  ரயிலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டை இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருந்துள்ளது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்துள்ளதாம். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments