ரயிலில் இருந்த ஓட்டை… பயணிகள் அச்சம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:26 IST)
திருச்சியில்  ரயிலில் மிகப்பெரிய அளவுக்கு ஓட்டை இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலில் மிகப்பெரிய அளவில் ஓட்டை இருந்துள்ளது. ரயிலின் எஸ்-4 பெட்டியில் கழிவறை அருகில் ஒரு குழந்தை தவறி விழும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்துள்ளதாம். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments