Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையை தாக்க முயன்ற இளைஞர் கைது

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (07:42 IST)
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய  தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிங்கபெருமாள் கோவிலில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார். 
 
இந்நிலையில் தமிழிசை மேடையில் அமர்ந்திருந்த போது மேடையில் வேகமாக ஏறிய இளைஞர் ஒருவர், தமிழிசையை தக்க முற்பட்டார். உடனடியாக அங்கு இருந்த தொண்டர்கள், அந்த இளைஞரை தடுக்க முயன்றனர். இருந்த போதிலும் அந்த இளைஞர் தொண்டர்களை சரமாரியாக தாக்கினார்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments