Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையை தாக்க முயன்ற இளைஞர் கைது

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (07:42 IST)
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய  தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, இளைஞர் ஒருவர் தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிங்கபெருமாள் கோவிலில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார். 
 
இந்நிலையில் தமிழிசை மேடையில் அமர்ந்திருந்த போது மேடையில் வேகமாக ஏறிய இளைஞர் ஒருவர், தமிழிசையை தக்க முற்பட்டார். உடனடியாக அங்கு இருந்த தொண்டர்கள், அந்த இளைஞரை தடுக்க முயன்றனர். இருந்த போதிலும் அந்த இளைஞர் தொண்டர்களை சரமாரியாக தாக்கினார்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments