Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 65-வயது முதியவர் கைது!

65-year-old man
J.Durai
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:07 IST)
புதுச்சேரியின் கிராமப்பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (65). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி ராதாகிருஷ்ணன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
உடனே நடந்த சம்பவம் குறித்து சிறுமி அழுதுகொண்டே அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  சிறுமியின் பெற்றோர் இது குறித்து பாகூர் காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
 
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகூர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்