Webdunia - Bharat's app for daily news and videos

Install App

103 சிறை கைதிகளில் 97 பேர் பாஸ் - +2 தேர்வில் சாதனை

Webdunia
புதன், 18 மே 2016 (10:08 IST)
தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 103 சிறைவாசிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். இதில், 97 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 

 
இவர்களில் 94 பேர் ஆண்கள்; 3 பேர் பெண்கள். இவர்களில் பாளையங்கோட்டை சிறைவாசியான பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
 
திருச்சி சிறைவாசி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments