Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 937 பேர் பாதிப்பு ! 13 பேர் பலி

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (20:38 IST)
தமிழகத்தில் இன்று 937  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,18,014 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1,038 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,97,391 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,122  பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 259  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,25,507ஆக அதிகரித்துள்ளது.

இன்று 58,761 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments