''காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்''..தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (16:38 IST)
காவல்துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான் என தனி நீதிபதி வேல்முருகன் கூறிய கருத்தை உயர் நீதிமன்ற  இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர்.

தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரனை இன்று  உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ்,  நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது என டிஜிபி தரப்பில் வாதப்பட்டது.

இதையடுத்து,தனி நீதிபதியின் கருத்து நீக்கம் செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ்  நக்கீரன் அதிரடி உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இனி புதிய பைக், கார் வாங்கினால் ஆர்.டி.ஓ.வுக்கு போக வேண்டாம்: வாகனப்பதிவு டிஜிட்டல் மயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments