தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (19:19 IST)
தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழகம் நாகபட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று  மீன் பிடிக்கச் சென்றபோது,  தமிழக எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களும் இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, சில மாதங்களுக்கு முன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழக அரசின் அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments