Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு !

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (19:15 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து  வாஷிங்டனில் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளதாவது :

பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால்,  நியூ நியூராக், நியூ ஓரியன்ஸ் டெட்ராய்டு, ஆகிய ஆகிய நகரங்களுக்கு உரிய விமானங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments