Webdunia - Bharat's app for daily news and videos

Install App

800 வகையான உணவுகளை தயாரிக்கும் இயந்திரம்..மதுரையில் ஒரு விநோதம்

Arun Prasath
வெள்ளி, 24 ஜனவரி 2020 (16:03 IST)
ஒரே நேரத்தில் 800 வகையான உணவை தயாரிக்கும் இயந்திரம் மதுரையில் ஒரு தனியார் உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது வினோதமாக பார்க்கப்படுகிறது.

மதுரையில் அமைந்துள்ள ரோபோ செஃப் என்ற தனியார் உணவகத்தில், ஒரே நேரத்தில் 1600 பேருக்கு 800 வகையான உணவுகளை தயாரிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் கலைஞர்களின் ஆலோசனைப்படி ஒவ்வொரு உணவுக்கும் ஏற்றார் போல, கணிணி தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த இயந்திரம் மூலம் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிக்க முடியும்” எனவும் கூறியுள்ளது குறிப்படத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments