Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் காதரிடம் 8 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (22:02 IST)
சென்னை விமான நிலையத்தில் அப்துல் காதர் என்ற பயணியிடம் 8 ஆயிரம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானப் பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது உடமைகள் மற்றும் லக்கேஜ்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார் சோதனையிட்ட போது, அதில், 8 ஆயிரம் அமெரிக்க டாலர் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 8 ஆயிரம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அப்துல் காதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments