Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2015 (13:05 IST)
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.


 

 
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்னர்.
 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் அவர்கள் சேதப்படித்தியதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் விரட்டிதியல் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது. அதனால் தத்தளி்த்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 விசைப்படகுகளையும் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments