Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள்: மொத்தம் எட்டு!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (19:10 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வேலை வாங்கி தருவதாக ரூ 6 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமின் கிடைக்கவில்லை 
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைத்து அதில் இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மொத்தம் 8 தனிப்படைகள் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments