Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை”.. விஜயபாஸ்கர் உறுதி

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (12:35 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் உட்பட அவருடன் பழகிய நபர்கள் மொத்தம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை கொரோனா பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உட்பட 8 பேரிடம் நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments