Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுவர்கள்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (16:07 IST)
திருவாரூர் மாவட்டத்தில் முப்பது ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட 8 சிறுவர்களை குழந்தை நல அதிகாரிகள் மீட்டனர்.


 

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆய்வில், காவல்துறையினருடன் குழந்தைகள் நலத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
 
அப்போது கமலாபுரத்தை அடுத்துள்ள காட்டாறு பாலத்தருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுவனைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவன் 30 ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
 
இதையடுத்து மேலும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுப்பட்டனர். அதில் சாலையோரங்களில் உள்ள பூக்கடைகள், மளிகைக்கடைகளில் வேலை செய்த 7 சிறுவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட 8 சிறுவர்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments