Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து.

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:41 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - மும்பை, சென்னை - சார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
கன மழை தொடர்ந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments