Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (19:18 IST)
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதையடுத்து அந்த மாணவி ரூபாய் 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது 
 
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது 
 
மேலும் இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்! மரண இழப்பீடு 2 லட்சமாக உயர்வு! - தமிழக அரசு அரசாணை!

'விஜய்யின் உரை பழைய பஞ்சாங்கம்': அண்ணாமலை விமர்சனம்

முதல்வரை ’ஸ்டாலின் மாமா’ என்று அழைப்பதா? விஜய்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்..!

உங்க விஜய் உங்க விஜய்.. தனி ஆள் இல்ல கடல் நான்.. விஜய் பகிர்ந்த செல்பி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்