Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆம் நூற்றாண்டு முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (17:55 IST)
தமிழ்நாட்டில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன்  காணாமல் போன 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் கால முருகன் சிலை  ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயிலில் உள்ள முருகன் சிலை இன்று அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த  நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான  பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில், முருகன் சிலையைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments