Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:47 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். 
 
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடக்கும் அதிகாரி தெரிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டிய நிலை இருப்பதால் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கின்படி 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments