Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:32 IST)
அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா  சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் - மாநிலத்தலைவர் வெங்கடேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 
 
கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் அலுவலகத்தில் நம் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ச்சி  நேற்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்தின் முன்பும், மாவட்ட தலைவர் எஸ்.ரமேஷ் ஆகியோரின் இல்லத்தில் தேசிய கொடியை மாநிலத்தலைவர் வெங்கடேசன், தேசிய பொருளாளர் எல்.ஆர்.ராஜு ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர். முன்னதாக தேச விடுதலைக்காக போராடிய முண்டாசு கவிஞர் மகாகவி பாரதி அவர்களுடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments