Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:32 IST)
அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா  சார்பில் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் - மாநிலத்தலைவர் வெங்கடேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 
 
கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் அலுவலகத்தில் நம் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் நிகழ்ச்சி  நேற்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்தின் முன்பும், மாவட்ட தலைவர் எஸ்.ரமேஷ் ஆகியோரின் இல்லத்தில் தேசிய கொடியை மாநிலத்தலைவர் வெங்கடேசன், தேசிய பொருளாளர் எல்.ஆர்.ராஜு ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர். முன்னதாக தேச விடுதலைக்காக போராடிய முண்டாசு கவிஞர் மகாகவி பாரதி அவர்களுடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments