Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி!

Webdunia
சனி, 23 மே 2020 (18:22 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தமாக 15,512 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர்  சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது எனவே சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
.
இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments