தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி!

Webdunia
சனி, 23 மே 2020 (18:22 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தமாக 15,512 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர்  சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது எனவே சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
.
இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

அடுத்த கட்டுரையில்
Show comments