Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா-சசிகலா-தினகரன்: அதிமுகவினர்களை பாடாய் படுத்தும் அந்த '72;

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (07:55 IST)
அதிமுகவினர் தற்போது 72 என்ற எண்ணை கேட்டாலே பயந்து ஓடுகின்றனர். ஏனெனில் அந்த 72 அவர்களை படாத பாடு படுத்துகின்றது.




ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சரியாக 72 நாளில் மரணம் அடைந்தார்.

அதேபோல் ஜெயலலிதா மறைந்து சரியாக 72 நாளில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானார்.

சசிகலா கைதாகி சரியாக 72 நாளில் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் கைதானார்.

தினகரன் கைதாகி 72 நாட்கள் கழித்து என்ன நடக்குமோ? என்று அதிமுகவினர் அச்சப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments