Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உள்ள 7 அஞ்சலகங்கள், தேசிய வங்கிகளுடன் இணைப்பு

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:19 IST)
சென்னையில் உள்ள ஏழு அஞ்சல் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
 
அண்ணா நகர், அரும்பாக்கம், சேத்துப்பட்டு, ஜவஹர் நகர், பெரம்பூர் பாரக்ஸ், வேப்பேரி, வியாசர்பாடி அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய ஏழு அலுவலகங்கள் தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
இதன் மூலம் வாடிக்கையாளர்கள், எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் இந்த அஞ்சல் அலுவலகங்கள் மூலம் தேவையான பணத்தை மணி ஆர்டராகவோ அல்லது வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகளை எந்த ஒரு தடையும் இன்றி அனுப்பி வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 
 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments