Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:26 IST)
துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கோவில் த்ரிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பவுர்னமியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கருப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. சுவாமியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments