Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:26 IST)
துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கோவில் த்ரிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பவுர்னமியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கருப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. சுவாமியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments