Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: இதுவரை 7 லட்சம் விண்ணப்பம், மேலும் அதிகரிக்கும் என தகவல்

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:44 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மொத்தம் காலியிடங்களில் 7382 என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்' - குருவிகளை மட்டும் பிடிக்கும் மர்மம் என்ன? இ.பி.எஸ்..!

சினிமா பட பாணியில் சேசிங் - என்கவுண்டர்.! துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது..! நடந்தது என்ன.?

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments