Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேன் மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து - 7 பேர் பலி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:57 IST)
திருச்சி அருகே தனியார் பேருந்தும் சரக்கு வேனும் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
 
அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார்    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ:
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments