Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 கோடியை தாண்டி தடுப்பூசி போட்டாச்சு!!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:29 IST)
நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல். 

 
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் நேற்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் நடந்தது. 
 
கனமழைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments