Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.1 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி

7 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.1 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி
, திங்கள், 9 ஜனவரி 2012 (16:21 IST)
கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் கு‌ளி‌த்த போது அடித்துசசெல்லப்பட்டஉயிரிழந்த 7 பேரினகுடும்பத்துக்கதலூ.1 லட்சமநிவாரண உத‌வி வழ‌ங்க முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா உ‌த்தர‌‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ஈரோடமாவட்டமவெண்டிபாளையத்திலஉள்பவானி கட்டளகதவணநீர்மின்நிலையத்தினஅடுத்துள்காவிரி ஆற்றிலஈரோடசாஸ்திரி நகரைசசேர்ந்த 9 பேரகாவிரி ஆற்றினநடுவஉள்மணலதிட்டிலவிடுமுறையகழிக்கசசென்றனர்.

அப்போதபவானி கட்டளகதவணநீர்மின்நிலையத்திலஇருந்தவெளியேற்றப்பட்நீரினாலஅடித்துசசெல்லப்பட்டு 7 பேரநீரிலமூழ்கி உயிரிழந்தனர்.

இந்த 7 பேரினகுடும்பத்தினருக்குமதலூ 1 லட்சமமுதல்வரினபொதுநிவாரநிதியிலஇருந்தவழங்முதலமை‌ச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளதாக அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil