Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்று வீசிய இருவர் கைது

7ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்று வீசிய இருவர் கைது
, சனி, 22 டிசம்பர் 2012 (12:52 IST)
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரவைகுண்டமவட்டமதாதன்குளத்தைசசேர்ந்தவர் மாணவி புனிதா (13). தாதன்குளத்தசேர்ந்புனிதா, பக்கத்தஊராசெய்துங்கநல்லூரில் 7ஆமவகுப்பபடித்தவந்தார். புனிதாவுமஅவருடனபடிக்குமவேறநான்கசிறுமிகளுமஎப்போதுமஒன்றாகவநடந்தபள்ளிக்கசெல்வதவழக்கம்.

இந்நிலையிலஅவரதசடலமநேற்றகாலரயில்வபாலமஅருகிலஇருக்குமமுட்புதரிலஇருந்தகண்டுபிடிக்கப்பட்டது. பிரேதத்தகைப்பற்றி செய்துங்கநல்லூரபோலீசாரமேற்கொண்டவிசாரணநடத்தி வருகின்றனர். இந்நிலையிலபள்ளி மாணவியகொலசெய்சம்பவமதொடர்பாஇருவரகைதசெய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடுமை சம்பவம் மறைவதற்குள் தமிழகத்தில் மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil