Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கரும்பூஞ்சை - கிருஷ்ணகிரியில் மூவர் பலி!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (14:34 IST)
கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

 
இந்தியா முழுவதும் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் 67 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 67 பேரில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments