Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 வருடம் சிறை

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (15:13 IST)
100  ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 வருடம் சிறை தண்டனை அளித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.
 

 
2006ம் ஆண்டு ஜாதி சான்றிதழ் வழங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக அம்பாசமுத்திரம் துணை தாசில்தார் ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
 
விசாரனை முடிவில், ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனதை அடுத்து அவருக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments