Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போண்டா என வெடிகுண்டை கடித்த சிறுவன்: வாய் சிதறி மரணம்!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (10:02 IST)
திருச்சியில் போண்டா என நினைத்து வெடிகுண்டை கடித்த சிறுவனம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருச்சியில் மீன்பிடிப்பதற்காக பாறையை உடைக்க பயன்படும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளனர் தமிழரசன், மோகன்ராஜ். மீன்களை பிடித்துவிட்டு அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பூபதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 
 
அப்போது அங்கு மீதமிருந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை போண்டா என நினைத்து அந்த வீட்டில் இருந்து 6 வயது சிறுவன் எடுத்து உண்ண, அவன் வாய் சிதறி உயிரிழந்தான். சிறுவனின் உடலை அவசர அவசரமாக அடக்கமும் செய்துவிட்டனர். 
 
இருப்பினும் இந்த விஷயம் போலீஸாருக்கு தெரிந்து தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments