Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 முதல் 11ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம், லேப்டாப் இலவசம்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (12:09 IST)
ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இனி சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 
 
புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடு வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் புதுவை மாநில அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சிபிஐ பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் புதுச்சேரி பட்ஜெட்டில் முதல் அரங்கசாமி அறிவித்துள்ளார் 
 
புதுவை முதல்வர் ரங்கசாமியின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் அம்மாநில மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments