Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் பாம்புகள்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (15:16 IST)
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் நம்பிராஜன் என்பவரின் வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் உள்ள  நம்பிராஜன் என்பரின் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர், தன் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பது குறித்து, தீயணைப்புத்துறைக்கு நம்பிராஜன் தகவல் கொடுத்தார்..

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டிற்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதைக் கண்டறிந்து, 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து, தீயணைப்புத்துறையினர், 'வெயில் காலம் தொடங்கியுள்ளதால், பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது என்றும், இதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று' அறிவுறுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments