Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் பாம்புகள்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (15:16 IST)
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் நம்பிராஜன் என்பவரின் வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் உள்ள  நம்பிராஜன் என்பரின் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர், தன் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பது குறித்து, தீயணைப்புத்துறைக்கு நம்பிராஜன் தகவல் கொடுத்தார்..

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டிற்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதைக் கண்டறிந்து, 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து, தீயணைப்புத்துறையினர், 'வெயில் காலம் தொடங்கியுள்ளதால், பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது என்றும், இதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று' அறிவுறுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments