Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு இன்று வரும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:28 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போராட்டம் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவருக்கும் ஒரு தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக ஏற்கனவே மத்திய அரசிடம் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அடுத்து புனேயில் இருந்து இன்று 6 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
6 லட்சம் தடுப்பூசி மருந்து இன்று சென்னை கொண்டுவரப்பட உள்ளதாகவும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்த தடுப்பூசிகள் வைக்கப்பட்டு பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மத்திய அரசிடமிருந்து 15 லட்சம் ஒதுக்கீடு கோவிஷீட்ல் தடுப்பூசி டோஸ்கள் கோரப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆறு லட்சம் தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments