Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியிடம் 58 வயது ஆண் சில்மிஷம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (10:27 IST)
பல்லாவரத்தில் 58 வயது ஆண் ஒருவர் 5 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார்.


 

 
பல்லாவரம், கண்ணபிரான் தெருவைச் சேர்ந்த 5 வயது சிறுமி 1–ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியிடம், வீட்டின் உரிமையாளர் எரோன் மோசஸ்(58) என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் எரோன் மோசஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்