Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பல்கலையின் 56 பேராசிரியர்கள் பணி நீக்கமா? பரபரப்பு தகவல்..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (15:08 IST)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 56 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக சில பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தகுதியில்லாமல் பணியில் சேர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு போதிய தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த 56 பேராசிரியர்களை அதிரடியாக துணை வேந்தர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று உள்ளே
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments