Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்து 2 மாதமே ஆன குழந்தைக்கு 3 தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (14:07 IST)
பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டதால் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் - சுகன்யா தம்பதிக்கு கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்தவுடன்  45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடாமல் இருந்ததால் 52 வது நாளில் ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் குழந்தையின் மூக்கில் வாயில் திடீரென ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து ஒரே நாளில் மூன்று தடுப்பு ஊசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்தது என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments