Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் 50 பேர் கைது!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:31 IST)
திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்த 50 இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது
 
ஆனால் திண்டுக்கல்ல்சி அடுத்த குடை பாரப்பட்டி என்ற பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் அமைப்பைச் சேர்ந்த 50 பேர்களை கைது செய்தனர் 
 
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விநாயகர் சிலையை கைபற்றிய போலீசார், அந்த விநாயகர் சிலைகளை கேணியில் கரைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments