Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு கூட 50% ஜிஎஸ்டியா? விஜய் அடிக்கிறதுல்ல தப்பே இல்லை!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (14:59 IST)
சமீபத்தில் மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா மிகச்சிறப்பாக நடந்தது என்பதும் இந்த விழாவுக்காக இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பதும் தெரிந்ததே. 



 
 
இந்த நிலையில் இந்த காவிரி புஷ்கர நீரை தபால் அலுவலகம் பாக்கெட் போட்டு விற்பனை செய்தது. இந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தபால் அலுவலகம் மூலம் காவிரி புஷ்கர நீரை பெற்றுக்கொண்டனர்.
 
இந்த நிலையில் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.60 என்று விற்பனை செய்யப்பட்ட இந்த நீருக்கு 50% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து புங்கனூர் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் ஆலோசகரான விஜயகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் கேட்டு பெற்ற தகவலின்படி இந்த செய்தி உறுதியாகியுள்ளது. பக்தர்கள் வாங்கும் காவிரி நீருக்கே 50% ஜிஎஸ்டி வசூல் செய்த மத்திய அரசை விஜய் வெளுத்து வாங்குவது சரிதானோ?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments