Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:10 IST)
அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள்  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த   நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருவதுடன், கூட்டணி பற்றி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது திமுக கட்சி அறிவித்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டி 17 ஆயிரம் பேரையும்,  அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments