Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:10 IST)
அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள்  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த   நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருவதுடன், கூட்டணி பற்றி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது திமுக கட்சி அறிவித்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டி 17 ஆயிரம் பேரையும்,  அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments