Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:10 IST)
அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள்  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த   நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருவதுடன், கூட்டணி பற்றி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது திமுக கட்சி அறிவித்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டி 17 ஆயிரம் பேரையும்,  அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments