Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் பலி

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (15:03 IST)
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் கடலில் குளித்த இளைஞர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
தமிழகம் முழுவதும் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் ஆற்றுக்கும், கடற்கரைக்கும் சென்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறையில் நடுக்கடலில் குளிக்க 19 இளைஞர்கள் படகு ஒன்றில் சென்றுள்ளனர்.
 
நடுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த போது 5பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணும் பொங்கலை மக்கள் அதிகளவில் கூடும் மெரினாவில் நேற்றே பாதுகாப்பு தடை போட்டு குளிக்க தடை விதித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments