Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக ஒதுங்கிய சிறுத்தை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:18 IST)
அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் பகுதியில் ஆற்றங்கரையில் பெண் சிறுத்தை ஒன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து அந்த பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பிணக் கூறாய்வு நடத்தி சிங்கம்பட்டி பீட் பகுதியில் எரியூட்டியுள்ளனர். இறந்த சிறுத்தை 5 வயது பெண் சிறுத்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

எடப்பாடியார் டெல்லி விசிட் எதிரொலி! டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments