தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக ஒதுங்கிய சிறுத்தை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:18 IST)
அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் பகுதியில் ஆற்றங்கரையில் பெண் சிறுத்தை ஒன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து அந்த பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பிணக் கூறாய்வு நடத்தி சிங்கம்பட்டி பீட் பகுதியில் எரியூட்டியுள்ளனர். இறந்த சிறுத்தை 5 வயது பெண் சிறுத்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments