Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை
2, 90,907 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று ஒரே நாளில் 118 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. இன்று  5,043 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,32, 618 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 1,08 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments