Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,519 பேர் கொரொனாவால் பாதிப்பு ! 77 பேர் பலி

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (18:42 IST)
கொரொனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் கொரொனா தொற்றின் பாதிப்புகள் குறைந்தபாடில்லை.  இன்று தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 5,519 பேர் பாதிக்கப்பட்டனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆகும். எனவே இதுவரை 8,231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,006 ஆகும். மொத்தமாக 4,35,422 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மேலும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். இதனால் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 1,46, 593 ஆக அதிகரித்துள்ளது. #tamilnaducoronoupdate

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments