Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (15:56 IST)
தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக தமிழக அரசிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் உட்பட பல நிறுவனங்களில் தற்போது ஆக்சிஜன் தயாரிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஓரளவு நீங்கியுள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்திலேயே ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்
 
இதனை அடுத்து தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments